Shop

வானம் சுமக்கும் பறவைகள்

200.00

பேசத் தெரிந்தவன் பெரிய மனிதனாவான் எனும் நடைமொழிக்கேற்ப உற்று நோக்குகிறவன் கவிஞனாவதில் வியப்பொன்றும் இல்லை. தம்பி மோகன் தன் மனதின் விழிகளைக் கொண்டு வாழ்வின் தருணங்களைக் கவிதைகளாகப் படர்த்த விழைகிறார். அவரது ‘நீ’யும் ‘நானு’ம், வாசிக்கிற நாமும் கூட அமர்ந்து எழுந்து செல்லக்கூடிய இசை நாற்காலியின் குதூகல கணங்களாகவே மனம் வருடுகின்றன. எந்த விதத்திலும் சிடுக்கோ சிக்கலோ இல்லாத அன்பின் நேர் மொழிகள் இவை.

கவிஞர்கள் பாக்கியசாலிகள்

200.00

பேசத் தெரிந்தவன் பெரிய மனிதனாவான் எனும் நடைமொழிக்கேற்ப உற்று நோக்குகிறவன் கவிஞனாவதில் வியப்பொன்றும் இல்லை. தம்பி மோகன் தன் மனதின் விழிகளைக் கொண்டு வாழ்வின் தருணங்களைக் கவிதைகளாகப் படர்த்த விழைகிறார். அவரது ‘நீ’யும் ‘நானு’ம், வாசிக்கிற நாமும் கூட அமர்ந்து எழுந்து செல்லக்கூடிய இசை நாற்காலியின் குதூகல கணங்களாகவே மனம் வருடுகின்றன. எந்த விதத்திலும் சிடுக்கோ சிக்கலோ இல்லாத அன்பின் நேர் மொழிகள் இவை.

தனிமையின் மொழி கவிதை

200.00

பேசத் தெரிந்தவன் பெரிய மனிதனாவான் எனும் நடைமொழிக்கேற்ப உற்று நோக்குகிறவன் கவிஞனாவதில் வியப்பொன்றும் இல்லை. தம்பி மோகன் தன் மனதின் விழிகளைக் கொண்டு வாழ்வின் தருணங்களைக் கவிதைகளாகப் படர்த்த விழைகிறார். அவரது ‘நீ’யும் ‘நானு’ம், வாசிக்கிற நாமும் கூட அமர்ந்து எழுந்து செல்லக்கூடிய இசை நாற்காலியின் குதூகல கணங்களாகவே மனம் வருடுகின்றன. எந்த விதத்திலும் சிடுக்கோ சிக்கலோ இல்லாத அன்பின் நேர் மொழிகள் இவை.